Sunday, April 17, 2011

உனை காப்பேன் அம்மா


பாசம் என்பது வேசம் இன்றி...

நீ..நான்.. ஏன் அனைத்து ஜிவனும்...

பெற முடிந்த‌ ஒறே இட‌ம் தாயிட‌ம் ம‌ட்டுமே...

அம்மா என்று சொல்லி பார்...

நீ க‌ட‌வுளை உண‌ர்வாய்...

நீ தூய‌வ‌ன் ஆணாய்...

பாச‌ம் என்பதின் தொட‌க்க‌ம் நீ அம்மா...

எனக்கு நோய் துன்ப‌ம் எது வந்தாலும்...

உன் ம‌டியில் என் த‌லை வைத்து...

உறங்கிய போது ம‌றைந்தது...

நீ ம‌று ஜென்மம் கண்டு...

என் ஜ‌ன‌ன‌ம் த‌ந்தாய்...

அன்று முத‌ல் இன்று வ‌ரை...

உன் பாச‌ம் ச‌லிக்க‌வில்லை...

நட்பு காத‌ல் இங்கும் நாம் தேடுவ‌து...

நீ தந்த‌ அதே அன்பு ம‌ட்டுமே...

நான் சேயான‌ போது தாயாகி...

இன்று வ‌ரை எனை காத்தாய்...

நீ சேயாகும் போது நான் தாயாகி...

உனை காப்பேன் அம்மா...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...