என் விதியில்
என்ன நடக்குது என் விதியில்
ஏன் இந்த வலிகள் என் மனதில்
கல்லறை போகும் ஒரு நொடிக்குள்
எத்தனை காயத்தில் உயிர் துடிக்கும் - இப்படி
நித்தமும் உயிர் தீயில் வேகும் என்றால் -சத்தியமாய்
அன்றே என்னை கொண்டிருப்பேன் கருவறைக்குள்..............Enna Nadakkuthu En Vithiyil
Ean Intha Valikal En Manathil
Kallarai Pokum Oru Nodikkul
Eththanai Kaayaththil Uyir Thudikkum - Ippadi
Niththamum Uyir Thiiyil Vekum Enraal - Chaththiyamaay
Anre Ennai Kondiruppen Karuvaraikkul.
அருமையும் அழுத்தமுமான வரிகள் சகோதரம்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)