Sunday, May 1, 2011

மெல்லிய பூவின் மடியில்

மெல்லிய பூவின்மடியில் மற்றொரு பூஅள்ளி அணைத்ததில் காட்டியது தாயன்புஎன்னை மெய்சிலிர்க்க வைத்தது அரவணைப்பு...உன்னை காண்கையில் எனக்கொரு பூரிப்புஉன்னை கண்டதும் மனதில் தோன்றியது மதிப்புஉன்னை வார்த்தையில் வர்ணிப்பது எனக்கும் சிறப்பு..அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்......?என் உள்ளத்திலிருக்கும் அன்பிடம் உன் நினைவுகளைஅடை காக்கும் கதவுகளுக்கானதாழ்தான் இருக்கிறது.கனவாக..காற்றாக..வெயிலாக..துயிலாக..இரவாக..பகலாக..எதிலும் - உன் நினைவாகஇருக்கச் செய்தவனே..உன்னில் மட்டும் - நான்கானலாக இருப்பது ஏன்?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...