Sunday, May 1, 2011

நீ பார்க்க மாட்டாய் என்றாலும்

நீ பார்க்க மாட்டாய் என்றாலும்உனக்குப் பிடித்த ஆடைகளையே தேர்வு செய்யும் என் கரங்களுக்கும்,

நீ அழைக்கமாட்டாய் எனத் தெரிந்தும் அடிக்கடி அலைபேசியை நோக்கும் என் கண்களுக்கும்,

நீ பேசும் சில வார்த்தைகளையும் நிரப்பி பூட்டிக் கொள்ள முயலும் என் செவிகளுக்கும்

உன்னைத் தெரியாதவர் எனத்தெரிந்தும் அவரிடமும் உன்னைப் பற்றியே பேசும் என் இதழ்களுக்கும்

கடிவாளம் போட நீ வரும் நாள் எப்போது
:

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...